செவ்வாய், 3 மே, 2011

நட்பின் புரிதல்

பக்கத்தில் சென்றால் கடித்துவிடும் 
பயமில்லாமல் நட்புகொள்கிறது
பறவையும் விலங்குமாய் நட்பிற்கு 
பார்க்காமல் கிடைத்த நட்புகூட மனிதவடிவில் 
பழையவை பழித்து பழகிகொண்டிருக்கிறது இப்போது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக