திங்கள், 29 நவம்பர், 2010

மாவீரர் செய்தி

வெட்கம் கெட்ட பூமி கனியில்
விழுந்து தொலைத்து விட்டேன்
துக்கம் கொண்டு என்னுடல்
தூய்மையாக அழுகி போய்விட்டேன்
செரிக்க வந்த புழுக்கள் கூட
சிங்களம் சிரிச்சு நொந்ததடி
சேதி தெரியுமா சின்ன கிளியே
மீண்டும் சீக்கிரம் பிறப்பேன்டி
மீண்டு ஈழ விடுதலை கொடுப்பேன்டி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக