திங்கள், 31 ஜனவரி, 2011

பிப்ரவரி* 14


பதினான்கு நாட்களுக்கு பின்
பச்சை உடையோடு வருவேன்
ரோஜாக்களுக்கு* செடிகள்  எழுதியது
அவளோ ரோஜா* வாய் பூத்தால்
அடி செடியாக நான் இருப்பேன்

*பிறமொழிச்சொல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக