எனக்கு தெரிந்தது
இங்கே கவிதைகள் கிடைக்கும்
திங்கள், 31 ஜனவரி, 2011
என் மீது காதல் என் நிழல் மீது மோகமா ?
காதலியாகவே இருந்து போகிறேன்
கண்ணகியாய் மட்டும் விட்டு போகதே
நிழலோடு பேசாதே கள்வனே
நீ என்னோடு மட்டுமே பேசு
சாபமும் நெருப்பும் சந்திப்பது
திருட்டில்
பிரிவதும் புரிவதும் தொலைக்கட்டும்
இருட்டில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக