சனி, 8 ஜனவரி, 2011

ஆழி பேரலை ( சுனாமி )

ஆறடி போதாதென்று
அலையடி கொடுத்தது போதும்
ஆறடியில் அடக்கம் செய்ய
அத்துணை உயிர்களையும்
திருப்பிகொடு ( வாழ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக