சனி, 22 ஜனவரி, 2011

காதலியின் கவிதை


உன்னை கவிஞன் ஆக்கினேன் என்றா
உன் கவிதையால் என்னை காதலி ஆக்கினாய்
என் கவிதையில் எந்த புலமை இல்லை என்றாலும்
என் பெயரே உன் கவிதை ஆகும்போது
உன் உயிரே என் கவிதை ஆகாதா ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக